இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் :
நம் உடல் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. அதற்காக சக்தி தேவைப்படுகின்றது . உணவு, தண்ணீர், காற்றின் மூலம் அந்த சக்தி கிடைக்கின்றது . அந்த சக்தியின் மூலம் வேலை செய்யும் போது உடலில் உள்ள செல்களில் கழிவுகள் உருவாகின்றன . அப்படி உருவாகும் கழிவுகளான வியர்வை , சளி , எச்சில் , மலம், ஜலம் போன்றவை உடனுக்குடன் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன .
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் மேலும் படிக்க ...
No comments:
Post a Comment