கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் :
மனிதனாக பிறந்த ஓவ்வொவருக்கும் இருக்க வேண்டிய குணம்: இரக்க குணம் - அன்பு . இந்த குணம் தான் நம்மை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க பெருமளவு உதவும். இந்த குணத்தை பிறந்த குழந்தைகளிடத்தில் அதிகம் காணலாம். ஆனால் அவர்கள் வளர வளர அன்பு/இரக்கம் இவை குறைந்து கோபம் /எரிச்சல் இவைதான் நிறைந்திருக்கும் .
எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது என்றால் , கண் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடு முக்கிய காரணம்.
கண்கள் -மேலும் படிக்க ...
No comments:
Post a Comment